மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுநர்களுக்கு பயிற்சித் திட்டத்திற்காக அரசசேவையில் இணைத்தல் மூலம் மட்டக்களப்பு வலயத்திற்குற்கு …
மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதி பாரிய சேதம்
போரதீவுப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட மண்டூர்-ஆனைகட்டியவெளி வீதியானது அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெகுவாக சேதமடைந்து …
கௌரவ பிரதமரின் ஆலோசனையின் பேரில் C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
கிழக்கு மாகாண மக்களின் குறைகளை ஆராய்கின்ற நிபுணர் குழுவின் கூட்டம்
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபைக்கான புதிய தவிசாளராக சி.சர்வானந்தம் இன்று(18) தெரிவு செய்யப்பட்டு குறித்த பிரதேச சபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு …
சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் திலகசிறி கல்முனை விஜயம்!
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி நேற்று கல்முனைக்கு விஜயம் செய்தார்.
அவர் கல்முனை வடக்கு பிரதேச …
நள்ளிரவில் சிசிரிவி கமரா உடைத்து பலசரக்குக்கடை கொள்ளை!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவு தினம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் …