சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம்

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் நிருவாகசபைக் கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் பெரியபோரதீவு …

ஒற்றுமையே எமது பலம் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சிக்கு இம்முறை 3 ஆசனங்கள் உறுதி

எமது தமிழரசுக் கட்சியினர் என்றும் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் எமது மக்களுக்கான பயணத்தை தொடர்வார்கள். உட்கட்சி மோதல்கள் …

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ்

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 10 ஆம் …

மனித உரிமை தொடர்பான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு!! 

மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மனித உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனம், வாழ்வுரிமை மனித உரிமைகள்

சித்தர்களின் குரல் அமைப்பின் போசகர் சிவசங்கர்ஜீ அவர்களது அணுசரணையில் கலைமகள் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு

வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வெற்றித்தளம் எனும் விஷேட செயற்றிட்டத்தின் ஒருபகுதியான நிபுணத்துவச் செயலமர்வு சித்தர்களின் குரல் அமைப்பின் போசகர் சிவசங்கர்ஜீ …

15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலய மாணவி சாதனை


எஸ்.சபேசன்
சம்மாந்துறை வலயத்திலுள்ள 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சர்வேஸ்வரன் குகதர்சனா …

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கெதிராக மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்..

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்கெதிராக மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்…

 (த.ராஜ்குமார்)

திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இல்மனைட் அகழ்வினைத் தடைசெய்யக்கோரி …

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக இளைஞர் கழகப் புனரமைப்பு

 

 


மண்முனை தென் கழக எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 2024 ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழக புனரமைப்பு …

அன்று நீதிமன்றமாக விளங்கிய ஆலயங்கள் இன்று நீதிமன்றத்தில்!  அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் கவலை!

அன்றையகாலகட்டத்தில் ஆலயங்கள் சமூகத்தை வழிநடத்தும் நீதிமன்றமாகவும் விளங்கியது. ஆனால் இன்று நிர்வாக சிக்கலில் மாட்டி பல ஆலயங்களில் நீதிமன்றத்தில் நிற்கின்றன.