அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  இன்று 18 மட்டக்களப்பு ஜீ.வி வைத்தியசாலைக்கு அருகாமையில் அதன் தலைவர்சிவராமலிங்கம் சிவகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் பட்டதாரிகள் பொதுமக்கள் முன்னாள் போராளிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தினால் போது உயிர்நீர்த்தவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts