அதிபர் தரம் 1 இற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்

அதிபர் தரம் 1 இற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் சித்தி சமதா மசூத்லெப்பை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யு.எல்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உதவி அதிபர் ஏ.எச்.நதீரா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு ஜுலை மாதம்  15 ஆம் திகதி விவசாய பட்டதாரி ஆசிரியையாக தனது ஆசிரியர் பணியினை ஆரம்பித்த சமதா 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts