கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து முக்கிய பேச்சு நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பு வரும் செவ்வாய்க்கிழமை 26ம் திகதி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.
மாத்தறை பகுதியில் நேற்று மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.
Related posts
-
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்... -
தமிழரசுக் கட்சியினருக்கான IRI இனது 3 நாள் செயலமர்வு
கிட்டத்தட்ட ஒரு வருட கால எனது முயற்சியின் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்தின் US Embassy இன் அனுசரணையுடன். கடந்த 5ம், 6ம்,...