ஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து !!

ஆரையம்பதி, 5 ஆம் கட்டை பிரதான வீதியில் இரவு ஏற்பட்ட வேன் விபத்தில் வேன் குடைசாய்ந்து வீதியின் அருகில் உள்ள நீர் ஓடும் கால்வாய் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் பயணித்தவர்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படாத நிலையில், இது தொடர்பான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts