ஆறு மாதங்களில் 24,150 சுற்றிவளைப்புகள்

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 150 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையின் ஊடாக பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைப்பதற்காக இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2018ஆம் ஆண்டு 49 ஆயிரத்து 312 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அபராதமாக 253 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts