இன்று பாலையடிவாலவிக்னேஸ்வரருக்கு எண்ணெய்காப்பு!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் ஆறாவது புனராவர்த்தன அஸ்டபந்தன மகாகும்பாபிசேகம் நாளை 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுபவேளையில் நடைபெறவிருக்கிறது.அதனையொட்டி இன்று(6) வியாழக்கிழமை காலைமுதல் பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் கருமங்களில் ஈடுபட்டார்கள். இங்கு காரைதீவின் தலைவர் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் பெருமளவான பக்தர்கள் வரிசையில்நின்று எண்ணெய்காப்பு சாத்துவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா
 

Related posts