இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும்

இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களின் விசா செல்லுப்படியாகும் காலம் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

உரிய திகதி ஒன்றையும், நேரம் ஒன்றையும் ஒதுக்கி கொண்டு ,வருகை தருவோருக்கு மட்டுமே திணைக்கள வளாகத்தினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts