கல்முனை கழிவுநீர்த் திட்டத்திற்கு கனடா நிதியுதவி

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் திட்டத்திற்கு கனடா நிதியுதவி வழங்கவுள்ளது.

220 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தக் கழிவுநீர் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தினூடாக, 75 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நன்மையடையவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts