கல்முனை மாநகரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்(20) திகதி காலை தூவா பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் முன்றலில்லிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் மீலாத்  ஊர்வலமானது
கல்முனை கடற்கரை வீதியினுடாக சென்று சாஹிறா கல்லூரியினுடாகச் சென்று கல்முனையில் உள்ள பிரதனா உள்ளக வீதியின் ஊடாக சென்று கல்முனை நகரினுடாக சென்று இஸ்லாமாபாத் வீதி வரை சென்று மீண்டும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் முடிவடைந்ததது
இவ் ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் மீனவர்கள் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர் இவ் ஊர் ஊர்வலமானது  கல்முனையிலுள்ள பொது அமைப்புகளால் ஏற்பாட்டு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts