கல்முனை வடக்கு பிரதேச செயலகம்கட்டாயம் தரமுயர்த்தப்படும்.! கல்முனையில் பசில் ராஜபக்ச உறுதி!

கல்லடியில் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தது போன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்திற்கு தீர்வுகாணப்பட்டு கட்டாயம் தரமுயர்த்தப்படும் என்பதை நானும் இந்த இடத்தில் உறுதியாக கூறுகின்றேன் என என பசில் தெரிவித்தார்.
 
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில்நேற்று(11) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாளேந்திரன்இ விமலவீர திசாநாயக்க சிறியானி மற்றும் அருன்தம்பிமுத்து  முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் உட்ப பல அரசியல் பிரமுகர்களும் பங்குபற்றியிருந்தன

Related posts