தமிழ்மக்களின்தொன்மையை கட்டிக்காக்கும் தைப்பொங்கல்பண்டிகையையொட்டி காரைதீவு பிரதேசசெயலகம் அதன் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில் நேற்று(24) வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் மாவட்ட விழாவை காரைதீவில் நடாத்தியபோது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான வே.ஜெகதீசன் அப்துல் லத்தீப் உள்ளிட்ட அதிதிகள் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக்காணலாம்.
Related posts
-
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்...