முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் தின நிகழ்வு நேற்று(18) வெள்ளி மாலை காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வர ஆலயமுன்றலில் காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி உரையாற்றுவதையும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் காரைதீவு பிரதேசசபைஉறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைக்காணலாம்.
Related posts
-
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்... -
தமிழரசுக் கட்சியினருக்கான IRI இனது 3 நாள் செயலமர்வு
கிட்டத்தட்ட ஒரு வருட கால எனது முயற்சியின் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்தின் US Embassy இன் அனுசரணையுடன். கடந்த 5ம், 6ம்,...