‘காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்’

அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணம் மற்றும் இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்ப​டி புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக பலபிட்டிய வரையில் கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts