கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா வந்தாறு மூலையில் உள்ள நல்லையா மண்டபத்தில் நான்கு அமர்வுகளாக இன்று (சனிக்கழமை) இடம்பெற்றது.

கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து , உப உவேந்தர் கலாநிதி ஜெயசிங்கம், வளாகங்களின் முதல்வர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த 927 பேருக்கு பட்டம் வழங்கப்பட்ட

Related posts