குடிபோதை வாகனம் செலுத்திய 401 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில்   31 அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சுற்றிவளைப்பு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குடிபோதை வாகனம் செலுத்திய 401 சாரதிகள் கைது செய்யப்பட்டடுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 401 பேர் உட்பட  3265 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts