குளிரான வானிலை தொடர்ந்தும் நிலவும்

நாடு பூராகவும் தற்பொழுது நிலவி வரும் குளிரான வானிலை தொடர்ந்தும் நிலவுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில், நுவாரலியா மாவட்டத்தில் பனி படர்ந்துள்ளதோடு, மன்னாரிலிருந்து கொழும்பு, பலப்பிட்டிய வரையிலும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை, பொத்துவில் ஆகிய கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 55 கிலோமீற்றர வரையில் வீசக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts