சகல பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம்திகதியே ஆரம்பம் -கல்வி அமைச்சர் அறிவிப்பு


பாடசாலைகளைகள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படமாட்டாது சகல பாடசாலைகளும் எதிர் வரும் 29 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts