சமூக வலைத்தளங்களை கல்வி அறிவு குறைந்தவர்களே பயன்படுத்துகின்றனர் ; ஜனாதிபதி

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களிள் பெரும்பாலானோர் கல்வி அறிவு குறைந்தவர்களென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று நிந்தனைகள், மனித நடத்தைகளை அவமானப்படுத்தல் என்பவற்றுக்காக சமூக வலைத்தங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் எமது நாட்டைப் போலவே உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கல்வி அறிவில் குறைந்தவர்களே எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts