’சாதாரண தரத்தில் சித்தியடையாவிட்டாலும் உயர் தரத்தை தொடரலாம்’

தொழில்சார் மட்டங்களை அடைவதற்கான பாடத்திட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற, வேலைத்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், சாதாரண தர பரீட்சைகளில் 9 பாடங்களிலும் சித்தியடையாவிட்டாலும், உயர் தர கல்வியை மேற்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.

Related posts