சிறுமுயற்சியாளர்களுக்கான வீதியோரவிற்பனை நிலையங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் சிறுமுயற்சியாளர்களுக்கான வீதியோரவிற்பனை நிலையங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு இன்றுமட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅதிபர் மாணிக்கம் உதயகுமாரினால் 40 கடைகள் வட்டவான் மாங்கேனி பனிச்சங்கேனிகாயங்கேனிபோன்ற இடங்களில் திறந்துவைக்கப்பட்டது.
 
இன் நிகழ்ச்சித்திட்டத்தினைஅரசாங்கஅதிபர் மா.உதயகுமாரின் ஆலோசனையில் கோறளைப்பற்றுவடக்குபிரதேசசெயலாளர் எஸ்.ஹரன் அவர்களின் வழிகாட்டலில் வேல்ட்விஷன் லங்காநிறுவனத்தின் முகாமையாளர் இ.பிரகாஷ்குமார் அவர்களின் நிதிஉதவியுடன் 40 கடைத்தெருக்கள் மக்களிடம் திறந்துகையளிக்கப்பட்டது.
 
அரசாங்கஅதிபர் உரையாற்றுகையில் அபிவிருத்திஎன்பதுஒவ்வொருதனிநபர்களின் வளர்ச்சியில்தான் தங்கியுள்ளது.
அந்தவகையில் தங்களின் பிரதேசங்களின் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட்களுக்குதனியானசந்தைபெறுமான இருக்கின்றது. அந்தவகையில் உங்களினால் உற்பத்திசெய்யப்படுகின்றபொருட்களைநீங்களாகவேவிற்பனைசெய்து இலாபத்தினைபெற்றுநீங்கள் எல்லோரும் பயனடையவேண்டும் என வேண்டிக்கொண்டார்.
????????????????????????????????????

Related posts