சுவிஸ்நாட்டில் இளையோர்களை வலுப்படுத்தும் நிகழ்வு

1998 ஆம் ஆண்டு   first Audio              பாமுகம் லண்டன் தமிழ்வானொலி கலையகம் முன்னெடுப்பில் ஐரோப்பா நாடுகளில்  இளையோர்களின் சுய ஆற்றல்களை வலுப்படுத்தி பெற்றோர்கள் இணைவில் நிகழும் அரங்கமே  PMP பொன்மாலைப்பொழுது நிகழ்வு  எதிர்வரும் 3 ஆம்திகதி சனிக்கிழமை சுவிஸ்லாந்தில் சூரிச் நகரில் இடம்பெற இருக்கின்றது.

இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts