சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவம்

சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவம் 13-7-2018     அன்று ஆரம்பமாகி  நடை பெற்று வருகிறது இவ் ஆலையத்தின் 8ஆம் நாள் திரு விழா 20 .7.2018  அன்று சுவிஸ் வாழ் மட்டக்களப்பு மக்கலால் நடாத்தப்படவுள்ளது இத்திருவிழாவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு துர்கை அம்மனின் அருள் வேண்டுவதொடு திருவிழாவை நல்ல முறையில் நடத்த உதவுமாறு வேண்டுகிறோம் தொடர்புக்கு 0793472574

Related posts