சுவிஸ்லாந்தில் சூரிச் மானிலத்தில் அமைந்துள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலைய வருடாந்த மகா உற்சவம் 13-7-2018 அன்று ஆரம்பமாகி நடை பெற்று வருகிறது இவ் ஆலையத்தின் 8ஆம் நாள் திரு விழா 20 .7.2018 அன்று சுவிஸ் வாழ் மட்டக்களப்பு மக்கலால் நடாத்தப்படவுள்ளது இத்திருவிழாவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு துர்கை அம்மனின் அருள் வேண்டுவதொடு திருவிழாவை நல்ல முறையில் நடத்த உதவுமாறு வேண்டுகிறோம் தொடர்புக்கு 0793472574
Related posts
-
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்...