(சா.நடனசபேசன்)புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2019 எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில் Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15 இல்இடம்பெறவுள்ளது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் மிளகாய் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை திறந்துவைக்கும் நிகழ்வு
பனிச்சையடி திராய்மடுவில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் மிளகாய் மற்றும் அரிசி அரைக்கும் ஆலை திறந்துவைக்கும் நிகழ்வு... -
பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பொங்கால் விழா
எஸ்.சபேசன் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான... -
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா
எஸ்.சபேசன் சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான...