சுவிஸ்வாழ் ஈழத்து கிழக்குவாழ் மக்களின் 6 ஆவது தடவையாக பேர்ன்நகரில் நடாத்தப்படும் ஊரும் உறவும் பொங்கல் விழா நாளை

(சா.நடனசபேசன்)புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்6 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும்பொங்கல் விழா-2019 எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன்நகரில்  Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15  இல்இடம்பெறவுள்ளது.

Related posts