சுவிஸ் உதயத்தின் மட்டக்களப்பு திராய்மடு காணிவிடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஆளுநருடன் சந்திப்பு

சுவிஸ் உதயத்தின் மட்டக்களப்பு திராய்மடு காணிவிடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஆளுநருடன் சந்திப்பு இடம்பெற்றது ஆளுநரின் அழைப்பின் பேரில் இச்சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் கிழக்குமாகாணத் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் மற்றும் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சோபா கிழக்குமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான பி.பிரசாந்தன், ஜெயம் மகளீர் அணித்தலைவி செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்

Related posts