ஜே.வி.பி எம்.பிகள் – சபாநாயகர் சந்திப்பு

உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜே.விபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், சபநாயகர் கருஜயசூரியவை, அவரது இல்லத்தில் இன்று இரவு சந்தித்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Related posts