‘தனியார் வைத்தியசாலையின் கட்டணங்கள் வரையறை செய்யப்படும்’

2019ஆம் ஆண்டில் மேலும் பல மருந்துக​ளின் விலைகளை குறைப்பேன் என்றும் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களின் வரையறை செய்தல் ஆகியவை தன்னுடைய முதன்மையான வேலைகள் என்றும், சுகாதார துறை அமைச்சர், ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தனது அமைச்சில் நேற்று (01) கடமைகளை பொறுப்பேற்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைக்கையில், கடந்த வருடம் 73 வகை மருந்துகளின் விலைகளை குறைத்ததாகவும், இவ்வடரும் அதை 100ஆக மாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts