திருக்கோவிலில் இல்மனைற் அகழ்வுக்கு எதிர்ப்புப்பேரணி.மகஜர்கையளிப்பு.

திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கடலோரத்தில் இல்மனைட் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று(5) சனிக்கிழமை பேரணியொன்றை நடாத்தினர்..அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தவிசாளர்களான இ.வி.கமலராஜன(திருக்கோவில்) கி.ஜெயசிறில்(காரைதீவு) பி.பார்த்தீபன்(பொத்துவில்-உதவி) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய மக்கள்பேரணி ஊர்வலமாகச்சென்று    திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேநந்திரனிடம் எதிர்ப்பு மகஜரைக் கையளிப்பதைக்காணலாம்.

Related posts