திருக்கோவில் பிரதேச எல்லைக்குட்பட்ட கடலோரத்தில் இல்மனைட் அகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று(5) சனிக்கிழமை பேரணியொன்றை நடாத்தினர்..அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தவிசாளர்களான இ.வி.கமலராஜன(திருக்கோவில்) கி.ஜெயசிறில்(காரைதீவு) பி.பார்த்தீபன்(பொத்துவில்-உதவி ) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அடங்கிய மக்கள்பேரணி ஊர்வலமாகச்சென்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேநந்திரனிடம் எதிர்ப்பு மகஜரைக் கையளிப்பதைக்காணலாம்.
Related posts
-
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்... -
தமிழரசுக் கட்சியினருக்கான IRI இனது 3 நாள் செயலமர்வு
கிட்டத்தட்ட ஒரு வருட கால எனது முயற்சியின் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்தின் US Embassy இன் அனுசரணையுடன். கடந்த 5ம், 6ம்,...