துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம்;

மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

ஆலய உற்சவமானது கடந்த சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு ஆலய உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் விஷேட நிகழ்வாக இன்று காலை தீ மிதிப்பு  இடம்பெற்றது.

இன்று மாலை சக்கரை அமுது படைக்கும் நிகழ்வும் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA



Related posts