தெமட்டகொடையில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம்;

தெமட்டகொடை மஹவில வீதியை அண்டி அமைந்துள்ள தொடர்மாடிக் கட்டிடத்துக்கு அருகில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த வெடிப்புச்சம்பவத்தில் காயமடைந்த மூவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts