விலை சூத்திரத்தின் அடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
92 ஒக்டைன் பெட்ரோலின் விலை மாத்திரமே முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 92 ஒக்டைன் பெட்ரோலின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே 92 ஒக்டைன் பெட்ரோலின் விலையை 138 ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts
-
கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.!
மாலை மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அழைப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (29) வெள்ளிக்கிழமை ஐந்தாவது... -
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு... -
சுவிஸ் உதயத்தின் மூலம் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ் உதயம் கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா வலயத்திலுள்ள சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் கலைப்பிரிவில் வறிய நிலையில் கல்வி...