நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, நத்தார் தினமான எதிர்வரும் 25 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts