‘ நாட்டுக்கு அரசமைப்பு தேவை’

நாட்டுக்கு அரசமைப்பு ஒன்று தேவை எனினும் எந்த மாதிரியான அரசமைப்பு தேவை என்பது தொடர்பிலேயே பிரச்சினைகள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி​யில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டப் போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சுமந்திரனும் தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களை  ஏமாற்றுகின்றனர். இதனை இல்லாமல் செய்ய மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

Related posts