நாளை நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது!

தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் இதனைத் பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய இப்பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts