‘நாளை முதல் வானிலையில் மாற்றம் ஏற்படும்’

தற்பொழுது நிலவி வரும் வரட்சி நிலைமை  (19) முதல் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கிழக்கு மாகாணத்தின் கடற்கரையோர பிரதேசங்களில் விசேடமாக காலை வேளையில் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாடு முழுவதும் மழை மற்றும் குளிர் நிலைமை தொடருமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts