நியூசிலாந்தின் தீவு ஒன்றில் பாரியளவில் நில அதிர்வு

நியூசிலாந்தின் தீவு ஒன்றில் பாரியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பெருங்கடலில் Kermadec தீவுகள் பகுதியில் 7.4 மெக்னடியுட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தின் சிவில் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் கடற்கரை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Related posts