பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலைகளில் புதிய தவ​ணை ஆரம்பிப்பதற்கு முன்னராக, அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு ​​வேலைத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தில் ​பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் உட்பட அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts