புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு – ன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த  தீமிதிப்பு  வைபவம்  வியாழன் மாலை (15) மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

வடக்கு கிழக்கு  உட்பட இலங்கையின் பல  பாகங்களிலிருந்தும் வருகைதந்து சுமார்7ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றினர்

Related posts