பேராதனை பல்கலை அனைத்து பீடங்களுக்கும் பூட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளன.

பொறியியல் பீடத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக் காரணமாக பேராதனை பல்கலைக்கழகம், இரண்டு மாதங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts