மட்டக்களப்பில் பல பிரதேசங்களைச்; சேர்ந்த 37 பேரின் அடையாள அட்டைகள் மீட்பு

மட்டக்களப்பு தலைமையக தாபாற் கந்தோர் தபாற் பெட்டியில் இனந் தெரியாதேரால் ஒரே தடவையில் போடப் பட்டிருந்த  37 தேசிய அடையாள அட்டைகளை தபாற்கந்தோர் தபால் அதிபர்  வெள்ளிக்கிழமை (07) பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம். டி. தீர்கா வத்துர தெரிவித்தார்.

குறித்த தபாற் கந்தோரில் உள்ள தபாற் பெட்டியை சம்பவதினமான வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல திறந்து கடிதங்களை எடுக்கும்போது அதில் பல தேசிய அடையாள அட்டைகள் இருப்பதை அவதானித்த ஊழியர்தபால் அதிபர் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அதில் 37 அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன

இதனையடுத்து குறித்த தேசிய அடையாள அட்டைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் தபால் அதிபர் ஒப்படைத்தார்;. இதில் மட்டக்களப்ப நகரைச் சேர்ந் 13. வவுணதீவு 6, களுவாஞ்சிக்குடி 2 , கேகாலை 1, நாவலப்பிட்டி 1, காத்தான்குடி 8, கொக்கட்டிச்சோலை 1, களுத்துறை 1, மொனராhகலை 1, திருகோணமலை 1, ஏறாவூர் 1 . ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய அடையாள அட்டைகளாகும்

பல பிரதேசங்களைச் சேர்ந்த தேசிய அடையாள அட்டைகளை ஒரே தடவையில் தபாற் பெட்டியில் போட்ப்பட்டுள்ளது. நசகரரச் செயலுக்காக பயன்படுத்தப்பட்டாத என பல்வேறு கோணங்களில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts