மண்டூர் சங்கர்புரத்தில் 57 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் தாய் அமைப்பின் உப பொருளாளர் திரு.பேரின்பராஜா அவர்களின் அனுசரணையில் மண்டூர் சங்கர்புரத்தில் 57 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிப்பொருளாளர் பேரின்பராஜா சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் உபபொருளாளரும் மகளீர் அமைப்புத் தலைவியுமான திருமதி செல்வி மனோகர் கலந்துகொண்டு இதனை வழங்கிவைத்தனர்.

Related posts