2019ம் ஆண்டின் முதல் நாளான இன்று காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உத்தியோகத்தர்கள் தமது அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு தவிசாளர் திரு. ஞா. யோகநாதன் தலமையில் தேசியகொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு செயலாளர் திரு. க. லட்சுமிகாந்தன் அவர்களின் முன்பாக அனைத்து உத்தியோகத்தர்களும் சேவை உறுதிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
Related posts
-
கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.!
மாலை மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அழைப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (29) வெள்ளிக்கிழமை ஐந்தாவது... -
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு... -
சுவிஸ் உதயத்தின் மூலம் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ் உதயம் கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா வலயத்திலுள்ள சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் கலைப்பிரிவில் வறிய நிலையில் கல்வி...