மாணிக்ககல் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு?

இரத்தினபுரி – கலவான பிரதான வீதியில் வைத்து இனந்தெரியாத நபர், மாணிக்ககல் வியாபாரி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் பயணத்திவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளனர்.

Related posts