ஜப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் (JKMO) அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பாடும் மீன் ஓய்வு விடுதியில், கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ அமைப்பின் தலைவரும், பிரதான பயிறுவிப்பாளருமான சிகான். எந்திரி.எஸ்.முருகேந்திரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் திங்கட்கிழமை(17) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி.கலாமதி பத்மராஜா 30வருடகாலம் இலங்கை நிருவாக சேவையை ஆற்றிவருகின்றார்.அரசாங்க அதிபரின் அரசசேவையை பாராட்டியும், சிறப்புபரிசு வழங்கியும்,பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.
Related posts
-
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்...