மாகாண சபை உறுப்பினரும்இ நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் அவர்களது தந்தை முத்துவேல் தவராசா அவர்கள் இன்று இறைபதமடைந்தார் அன்னார் துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் 15 ஆம் கிராத்தினை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் இறைபதமடைந்துள்ளார்
Related posts
-
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்... -
தமிழரசுக் கட்சியினருக்கான IRI இனது 3 நாள் செயலமர்வு
கிட்டத்தட்ட ஒரு வருட கால எனது முயற்சியின் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்தின் US Embassy இன் அனுசரணையுடன். கடந்த 5ம், 6ம்,...