வாகரையில் உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகரை சின்னதட்டுமுனை பிரதேசத்;தில் சட்ட விரோதமாக உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ( கட்டுத்துவக்கு ) ரவத்திருந்த ஒருவரை நேற்று புதன்கிழமை (13) இரவு கைது யெ’துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர் 

பொலிசாருக்கு கடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டை சம்பவ தினமான நேற்று நள்ளிரவு பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பான துப்பாக்கி (கட்டுத்துவக்கு) வைத்திருந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts