வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. கல்முனை 7 ஹனீபா வீதி ஓரமாக தரித்து வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியானது முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (2) அதிகாலை 1.30 மணியளவில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டியும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts
-
கனடா விசிட்டர் விசாசெல்வோரின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கனடாவுக்கு விசிட்டர் விசாவில் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் முதல் இந்த வருடத்தின் முதற்பகுதி வரையில்... -
சிங்கள மொழி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியாலங்கள்... -
15 ஆம் திகதி விடுமுறையில் மாற்றம்
ஏப்ரல் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட கூடுதல் விடுமுறையை வங்கி மற்றும் வணிக விடுமுறை என பொது நிர்வாகம், உள்துறை மற்றும்...