வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி எரிந்தது

வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. கல்முனை 7 ஹனீபா வீதி ஓரமாக தரித்து வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியானது முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை (2) அதிகாலை 1.30 மணியளவில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டியும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts