வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் ஆலய மஹா சங்காபிஷேகம்

சீர்பாததேவி என்னும் மாதரசியினால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்கதான அருள்மிகு மட்டு / அம்பாறை – வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருசாபிஷேக சங்காபிஷேகம்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை விநாயகப் பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் அலங்கார பூஜை, மகேஸ்வர பூஜை, சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதானமும் இடம்பெற்றது.

 

Related posts