வெளிநாடுகளின் நிபுணர்கள் இன்று இலங்கை வருகை

ஸ்ரீலங்கா கரையில் இருந்து 40 கடல்மைல்களுக்கு அப்பால் தரிக்கப்பட்டிருக்கும் தீப்பற்றிய கப்பலின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளின் நிபுணர்கள் இன்று இலங்கை வருகை தந்துள்ளனர்

கப்பல்; உரிமையாளரின் ஏற்பாட்டில் மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், அனர்த்த மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உட்பட 10 பிரிட்டிஷ் நிபுணர்கள் இன்று மத்தளை வானூர்தி நிலையத்துக்கு வருகின்றனர்.

பின்னர் அவர்கள் கல்முனையில் இருந்து அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ள கப்பல் இருக்கும் இடத்துக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பபட்டுள்ளது.

Related posts