பாடசாலைகளில் உயர்தரத்தில் தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக 1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குவதையும் அருகில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம்.
Related posts
-
கல்முனையில் ஐந்தாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.!
மாலை மெழுகுவர்த்தி போராட்டத்திற்கு அழைப்பு!! ( வி.ரி.சகாதேவராஜா) அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (29) வெள்ளிக்கிழமை ஐந்தாவது... -
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன் மக்கள் ஆர்ப்பாட்டம் ! போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் இன்று(25) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்துடன் கூடிய ஒரு... -
சுவிஸ் உதயத்தின் மூலம் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
சுவிஸ் உதயம் கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்குடா வலயத்திலுள்ள சந்திவெளி சித்தி விநாயகர் பாடசாலையில் கலைப்பிரிவில் வறிய நிலையில் கல்வி...